Friday, January 9, 2009

வழி





அகம் காடும் உன் முகம்.
பரம் புரிய வைக்கும் சரம்.
ஞானத்தின் திறவுகோல் தியானம்.
உலகில் உன்னை மட்டும் தேடிக்கண்டுப்பிடித்துவிடு
இறைவனை கண்டுபிடிப்பது கஷ்டமில்லை.

பயன்

சித்தார்த்தனுக்கு போதி கிடைத்தது
நமக்கு புத்தன் கிடைத்தான்!
நாம் யாருக்கு என்னவாக
கிடைக்கப்போகிறோம்?